Wednesday, November 10, 2010

ராகம் !

எந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும் :
ஆகிர் பரவி................... அஜீரணத்தையும், ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தையும், மூட்டு வலிகளையும்
குணப்படுத்துகிறது .
பைரவி ............................ முட்டி மற்றும் முழங்கால் வலி .
சந்திரகௌன்ஸ் ........... பசியின்மை .
தர்பாரி கானடா .......... தலைவலி .
தீபக் ................................... அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல், குடற்கற்கள் .
குஜரிகோடி ..................... இருமல், சளி .
குணகளி .......................... மலச்சிக்கல், தலைவலி, மூலம் .
ஜோன்புரி ........................ வாயுக்கோளாறு, பேதி, மலச்சிக்கல் .
ஜெய் ஜெய் வந்தி ... பேதி, தலைவலி, மூட்டுவலி .
( த்வஜாவந்தி )
மால்கௌன்ஸ் ............. குடல் வாயு .
பூர்விகல்யாணி ............ இரத்தசோகை, டென்ஷன், குடல் எரிச்சல் .
பூர்ய தனஸ்ரீ ................. இரத்தசோகை .
சோஹானி .................... தலைவலி.
வசந்த பஹார் .............குடற்கற்கள் .
யெமன் கல்யாணி ....... மூட்டுவலி.
---டாக்டர் பால சாண்டில்யன் , இலக்கியப்பீடம் , ஜூன் 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

No comments: