Wednesday, November 3, 2010

கூடாதவை .

கூடாதவை என்று சொல்லப்படும் சில...
1 . தண்ணீரில் முகம் பார்க்கக் கூடாது .
2 . நெருப்பை வாயால் ஊதக்கூடாது .
3 . வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது .
4 . ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது .
5 . ஈரக்காலுடன் படுக்கக் கூடாது .
6 . தலையணையின் மீது உட்காரக் கூடாது .
7 . உணவு உண்டபின் குளிக்கக் கூடாது .
8 . பூமி அதிர நடக்கக் கூடாது .
-- கே. கஸ்தூரி கதிர்வேல் , காட்பாடி . தினமலர் , ஜூலை 24 . 2010.

3 comments:

மதுரை சரவணன் said...

நல்லது .... பகிர்வுக்கு நன்றீ சொல்ல மறக்கக் கூடாது...ஆகவே நன்றி. வாழ்த்துக்கள்

க. சந்தானம் said...

மதுரை சரவணன் அவர்களே ! வாழ்த்துக்கள் கூறியிருக்கிறீர்கள் . அதற்கேனும் நன்றியை சொல்லுகிறேன் !

க. சந்தானம் said...

மதுரை சரவணன் அவர்களே ! வாழ்த்துக்கள் கூறியிருக்கிறீர்கள் . அதற்கேனும் நன்றியை சொல்லுகிறேன் !