Friday, October 22, 2010

' வர்ணாச்சிரம தர்மம் '

' வர்ணாசிரம தர்மம் என்பது தொழில் அடிப்படையிலானது ; பிறப்பு அடிப்படையிலானது அல்ல ' என்பதற்கு நமது ஆன்மிகப் பாரம்பரியத்திலேயே ஏராளமான சாட்சியங்கள் உண்டு .
இந்து மதத்தின் அடிப்படையான வேதங்களைத் தொகுத்தவர் வேதவியாசர் . அவர், பிறப்பால் பிராமணர் அல்ல . பராசர முனிவருக்கும் சத்யவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர் அவர் .
ராமாயணத்தில் வரும் இலங்கேஸ்வரனான ராவணன் , பிரம்மாவின் பேரன் . பிறப்பால் பிராமணரான அவர் , குணத்தால் அரக்கனாகவும், தொழிலால் சத்ரியராகவும் இருந்தவர் .
இந்து மதத்தின் புனிதனூலான ஸ்ரீமத் பகவத்கீதையை அருளிய ஸ்ரீகிருஷ்ணர் , யாதவ குலத்தில் பிறந்தவர் .
--- பூஜ்யா , தினமலர் . 05. 06 . 2010.

No comments: