Thursday, October 21, 2010

படிக்காத மேதைகள் !

மொகலாய மன்னர்களிலேயே எழுதப்படிக்கத் தெரியாதவர் அக்பர் . ஆனால் அவர் 24 நாலாயிரம் நூல்களைக் கொண்ட நூலகத்தை அமைத்து பிறர் படிப்பதை ஊக்குவித்தார் .
பெரும் தத்துவ மேதையான சாக்ரடீசுக்கும் எழுதப் படிக்கத் தெரியாது . இவர் சொல்வதை நண்பர்கள் எழுதுவார்கள் . விஞ்ஞானிகள் தாமஸ் ஆல்வா எடிசன் , மைக்கேல் பாரடே ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்களே .
--- டி. உமாமகேஸ்வரி , திருவெண்காடு . தினமலர் ,05.06. 2010.
கவிதை .
கவிதை -- என்பது வார்த்தை தொகுப்பு
காதல் -- என்பது வயசுக் கொழுப்பு .
--- எஸ். சிநேகா, மண்ணச்சநல்லூர் . தினமலர் ,05.06. 2010.

No comments: