Tuesday, October 12, 2010

10 ஏ. சி = ஒரு மரம் !

நாம் அனைவரும் வீட்டிற்கு ஒரு மரம் வைத்து அதனை விருந்தினரைப் போல் கவனிக்க உறுதியெடுப்போம் ...!
காரணம் , 10 ஏசி மெஷின்கள் 24 மனி நேரமும் தொடர்ந்து ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒரே ஒரு மரம் தன் நிழல் மூலம் தந்து விடுகிறது . 18 பேர்களுக்கு ஒரு ஆண்டுக்கு சுவாசிக்க தேவையான பிராணவாயுவை ஒரு ஏக்கரில் வளர்ந்த மரங்கள் தருகின்றன . எனவே மரம் நடுவோம் , நல்ல காற்றை சுவாசிப்போம் !
--- ஆர். சாவித்ரி , முருங்கப்பேட்டை. தினமலர் ,1. 05. 2010.

No comments: