Tuesday, September 28, 2010

வேண்டுதல் !

" கடவுளிடம் வேண்டுபவர்கள் தங்களுக்காகத்தானே வேண்டிக்கொள்கிறார்கள் ?"
மாறுதலான வேண்டுதலும் உண்டு. பாரதியார் ஒரு தடவை தனது மனைவி செல்லம்மாவுடன் மிருகக் காட்சிச் சாலைக்குச் சென்றாராம். அப்போது ஒரு கூண்டில் இருந்த சிங்கத்திடம், கூண்டுக் கம்பி வழியே கையை உள்ளே நீட்டி, ' சிங்கராஜனே.....இதோ கவிராஜன் வந்திருக்கிறேன் ' என்று சொல்லி சிங்கத்தைச் சீண்டினாராம் பாரதி. அப்போது செல்லம்மாள், ' கடவுளே, அந்த சிங்கத்துக்கு நல்ல புத்தியைக் கொடு ! ' என்று வேண்டிக்கொண்டாராம் ! .
---நானே கேள்வி...நானே பதில் ! ஆ. விகடன் , 14. 04. 2010.

2 comments:

மதுரை சரவணன் said...

super answer for super question. thanks for sharing.

க. சந்தானம் said...

Thanks . Mr .Madurai Sharavanan .