Thursday, September 9, 2010

சாமியார்கள் !

மாட்டிக்கொள்ளும் சாமியார்கள் !
" தொடர்ச்சியாக சாமியார்கள் மாட்டிக்கொள்கிறார்களே ?"
" பிரேமானந்தா கைதானபோது சொல்கேளான் என்ற கவிஞர் எழுதிய கவிதை இது . அது இனி வரும் காலத்துக்கும் பொருந்தும்போலும் !
' இடது கையில்
திருநீறு எடுத்தீர்கள்
வலது கையால்
குங்குமம் எடுத்தீர்கள்
வாயிலிருந்து
சிவலிங்கம் எடுத்தீர்கள்
உங்களை ஜாமீனில்
எடுக்க முடியவில்லையே ? ' "
--- பா. இசக்கிமுத்து, வெள்ளானைக்கோட்டை. நானே கேள்வி... நானே பதில் ! ஆனந்தவிகடன். 24. 03. 2010.

No comments: