Wednesday, September 8, 2010

முன்னேறுவாய் !

செருக்கை விட்டு
சிரிப்புடன் பேசு
பண்பில் முன்னேறுவாய் !
வறுமையை எண்ணாமல்
திறமையைக் காட்டு
வாழ்வில் முன்னேறுவாய் !
சோகத்தை விரட்டி
வேகத்தை கூட்டி
விவேகத்தை நாட்டு
நீ அனைத்திலும்
முன்னேறுவாய் !
-- அ. ராஜேஷ் , ஆரணி. தினத்தந்தி , இணைப்பு . 20. 03. 2010. இதழ் உதவி : வியட்நாம் . R .கணேஷ் , திருநள்ளாறு

No comments: