Wednesday, September 1, 2010

' எட்டுமேல அஞ்சு '

இன்று 1 / 9 / 10 கோகுலாஷ்டமி .
கோகுலாஷ்டமி கொண்டாடும்போது வாசலில் இருந்து கண்ணனின் பாதம் வரைவது வழக்கம் .
இதில் , சிவ -- விஷ்ணு ஒற்றுமையைக் காணலாம் . அதாவது , எட்டு என்ற எண்ணைப் போல இருக்கும் பாதம் எட்டெழுத்து மந்திரமான ' ஓம் நமோ நாராயணாய ' என்பதைக் குறிக்கிறது .
அந்த பாதத்துக்கு மேலே ஐந்து புள்ளிகளாக வரையப்படும் ஐந்து விரல்கள் பஞ்சாட்சரமான ' ஓம் நமச்சிவாய ' என்பதை உணர்துகிறது . இப்படி அஷ்டாட்சரமும் , பஞ்சாட்சரமும் சேர்ந்ததுதான் கண்ணனின் திருவடி.
--- ஒரு சொற்பொழிவில் கேட்டது .

No comments: