Monday, August 16, 2010

குரல் !

முதல் குரல் !
இந்தியா சுதந்திரம் அடைந்த இரவு 12 மணிக்கு சென்னை வானொலியில் டி. கே. பட்டம்மாளை பாரதியார் பாடலான ' ஆடுவோமே பள்ளு பாடுவோமே ' என்று மகிழ்ச்சி பொங்கப் பாட வைத்து நேரடி ஒலிபரப்பு செய்ய வைத்தது . சுதந்திர இந்தியாவின் முதல் குரல் !
அதேபோல் மகாத்மாகாந்தி இறந்தபோது ' சாந்தி நிலவவேண்டும் ' பாடலை அகில இந்திய வானொலியில் பாடியதும் டி. கே. பட்டம்மாள்தான் .
--- குமுதம் 10 . 03. 2010 .

No comments: