Saturday, August 28, 2010

அட்வைஸ் !

ஈர்க்கும் அட்வைஸ் !
நெடுஞ்சாலை ஒன்றில் ரசித்த ஒரு வாசகம் :
' நீங்கள் ரத்த தானம் செய்ய விரும்புகிறீர்களா ? அதை ரோட்டில் செய்யாதீர்கள் தயவு செய்து ரத்த வங்கியில் செய்யுங்கள் .'
பெட்ரோல் பங்கில் பார்த்த இன்னொரு வாசகம் :
' கவனத்தோடு செல்லுங்கள் ரோட்டில் , மனைவி மக்கள் காத்திருப்பார்கள் வீட்டில் '
--- சுகந்தா சுசீந்தர் , திருச்சி . தினமலர் இணைப்பு . மார்ச் 13 . 2010 .

No comments: