Sunday, August 15, 2010

துளசியின் பெருமை !.

துளசி இலையின் நுனியில் நான்முகனும் , அடியில் சங்கரனும் , மத்தியில் நாராயணனும் வசிக்கிறார்கள் .
. பனிரெண்டு ஆதித்யர்கள் , பதினோரு ருத்ரர்கள் , எட்டு வசுக்கள் , அசுவினி தேவர்கள் இருவர் வசிக்கின்றனர் .
துளசி இலையின் நீர் கங்கைக்கு நிகரானது . எனவேதான் துளசி நீரால் எம்பெருமான் திருமேனியில் ஆவாஹனாதிகள் செய்கிறார்கள் .
--- தினமலர் . இணைப்பு . மார்ச் 4 , 2010 .

No comments: