Monday, August 9, 2010

பறவை .

" ஒரு பறவை ஒரு மரத்தின் கிளையில் அமரும்போது அது எந்தக் கணத்திலும் முறிந்துவிடும் என்ற பயத்தில் அமர்வதில்லை . ஏனென்றால் , அது நம்புவது அந்தக் கிளையை அல்ல , தன் சிறகுகளை "
-- ஜென் சிந்தனை .பேராசிரியர் க. ராமச்சந்திரன் . தினத்தந்தி இணைப்பு . 27 - 02 - 2010 .
இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு

No comments: