Tuesday, July 20, 2010

பொது அறிவுக்கு ...

* உடலின் எல்லாப் பகுதிக்கும் ரத்தம் ஒருமுறை சுற்றிவர ஆகும் நேரம் -- 24 வினாடிகள் .
* கை வைத்தாலே உருகும் தன்மை உள்ள உலோகம் -- சிலிக்கான்.
* மேற்குத் தொடர்ச்சி மலையின் மறுபெயர் -- மைகால் .
* பாபிலோனியாவின் தொங்கும் தோட்டத்தை அமைத்தவர் -- நெபுகட் நெசார் .
* பரணி என்பது 1000 யானைகளை கொன்ற வீரனைப் பற்றி பாடுவதாகும் .
* ' சென்னை மாநிலம் ' என்ற பெயர் ' தமிழ் நாடு ' எனப்பெயர் மாற்றம் பெற்ற நாள் -- 03. 05. 1969.
* சென்னைத் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட நாள் -- 15. 08. 1975 .
* ' மெட்ராஸ் ' என்ற பெயர் சென்னையாக மாற்றப்பட்ட நாள் -- 17 .07 . 1996 .
* இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட நாள் -- 01. 04. 1935 .
* செல்வச் செழிப்பான கோவை நகரத்தை ' லட்சுமி நகரம் ' என்று , மறைந்த முதலமைச்சரான பக்தவத்சலம்
அழைத்து மகிழ்வார்

No comments: