Thursday, July 15, 2010

தந்தைத் தன்மை .

மீன், குஞ்சு பொரித்தால் அதன்பிறகு அவற்றைத் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை . எப்படியோ போங்க என்று விட்டுவிடுகிறது . யானையோ தன் குட்டிகளை காலமெல்லாம் கண்பார்வையிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்கிறது . சிங்கங்கள் அப்படி அல்ல . ஒரு குறிப்பிட்ட பருவம் வரை பராமரித்து, உனக்கென்று தனி எல்லை வகுத்துக்கொள் ; ஓடிப்போய்விடு என்னிடமிருந்து என்று உரிமை தருகிறது . தந்தைத் தன்மைக்கு சிங்கம்தான் சிறந்த உதாரணம் .
--- லேனா தமிழ்வாணன் . குமுதம் . 17 .02. 2010

No comments: