Friday, June 4, 2010

ஜம்போ .

' ஜம்போ ' என்றாலே பெரியது , பிரமாண்டமானது என்று அர்த்தம் . ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் நாடு அப்போது பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது . அங்கே வாழ்ந்த் ' ஜம்போ ' என்கிற யானை கப்பல் மூலம் பாரீசுக்குச் சென்றடைந்தது . இயல்பிலேயே குறும்புக்கார குணம் கொண்ட ஜம்போ யானை அங்குள்ள சர்க்கசில் பல சாகசங்களைக் காட்டி ரசிகர்களையும் , குழந்தைகளையும் கொள்ளை கொண்டது . அது மிகவும் பிரபலமானதால் ஒரு பணக்காரர் அதைப் பணம் கொடுத்து வாங்க வந்தார் . ஆனால் , ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிரிட்டிஷ் ராணிக்கு கடிதம் எழுதி அதைத் தடுத்து விட்டார்கள் . ஜம்போ இறந்த பிறகு அதன் நினைவாக ஒரு சிலை இங்கிலாந்தில் நிறுவப்பட்டது . இன்றும் சிலை வடிவில் ஜம்போ கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது .
--- தினமலர் . நவம்பர் 27 . 2009 .

No comments: