Wednesday, April 14, 2010

தீபம் !

திருமுறைகளில் தீபம் !
திருஞான சம்பந்தர் மைலாப்பூர் பதியத்தில் ' தையலார்கள் கொண்டாடும் விளக்கீடு ' என கார்த்திகை தீபத்தைக் குறித்துள்ளார் . அப்பர் சிவபெருமானை ' தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே ' என்பார் . மாணிக்கவாசகர் ' ஜோதியே சுடரே சூழ்விளக்கே ' என்று பெருமானைப் புகழ்வார் . ஒன்பதாம் திருமுறையின் முதல் பாடல் ' ஒளிவளர் விளக்கே ' என்று துவங்குகிறது .
--- தினமலர் . பக்திமலர் . நவம்பர் 26 . 2009 .

No comments: