Sunday, April 11, 2010

பூச்சிகள் பாதிப்பு .

செடிகளை பூச்சிகள் பாதிப்பிலிருந்து பாதுகாக்க சிறிதளவு இஞ்சி , இரண்டு பல் பூண்டு , ஐந்து பச்சைமிளகாய் , சிறிதளவு பெருங்காயத்தூள் ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும் . அதனுடன் தண்ணீரில் ஊற வைத்த புகையிலையையும் சேர்த்து செடிகளுக்கு தெளித்து வர , பூச்சித் தாக்குதல் நிகழாது .
--- பட்டுக்கோட்டை ஏங்கல்ஸ் ராஜா . அவள் விகடன் , தீபாவளி ஸ்பெஷல் . அக்டோபர் 23, 2009 .

No comments: