Friday, April 9, 2010

அப்படியா...

' வெந்து கெட்டது முருங்கைக் கீரை , வேகாமல் கெட்டது அகத்திக் கீரை ' என்பார்கள் . இதன் மூலப் பொருள் என்னவென்றால் , முருங்கைக் கீரையை வேக வைத்தும் , அகத்திக் கீரையை நன்றாக வேக வைத்தும் சாப்பிட வேண்டும் என்பதுதான் .
--- பாக்யா .

No comments: