Wednesday, March 17, 2010

தீர்த்தம் .

ஆலய தரிசனத்தில் ஆலய தீர்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . தீர்த்த குளத்தில் நீராடி தூய்மையான உடை அணிந்து இறைவனை வழிபடுவது விசேஷம் . இயலாத நிலையில் குளத்தில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு கோவிலுகுள் சென்று வழிபடுவது நல்லது .
--- தினமலர் . பக்தி மலர் . அக்டோபர் 29 . 2009 .

No comments: