Saturday, March 13, 2010

இந்தியா கேட் !

முதல் உலகப்போரில் உயிர் நீத்த 90 ஆயிரம் இந்தியப் போர்ப்படை வீரர்களின் நினைவாக டில்லியில் 42 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டது தான் இந்திய நுழைவாயில் எனப்படும் இந்தியா கேட் . இதில் ஏறத்தாழ 13 ஆயிரத்து 516 போர் வீரர்களின் பெயர்கள் அடையாளம் கண்டு போறிக்கப்பட்டுள்ளன .
இந்த கேட் அருகில் 1971ல் ஏற்றப்பட்ட அமர்ஜோதி சுடர் இன்றளவும் அணையாது எரிந்து கொண்டிருக்கிறது . ஒவ்வொரு குடியரசு தினத்திலும் குடியரசு தலைவர் அமர்ஜோதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது கடைபிடிக்கப்படும் மரபாகும் .
--- தினமலர் , சிறுவர் மலர் , அக்டோபர் 30 , 2009

No comments: