Friday, March 12, 2010

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் .

பல்கலைக்கழகங்களில் பழமையானதும் , உலகப் புகழ் பெற்றதும் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் ! இது தேம்ஸ் நதியும் , ஷெர்வெல் ஆறும் சங்கமமாகும் இடத்தின் கரையில் நதிக்கும் ஆறுக்கும் இடையில் அமைந்திருக்கிறது . ஆற்றில் இறங்கி கரையேறும் இடத்தை துறை என்பர் . இதற்கு ஆங்கிலத்தில் போர்டு என்று பெயர் .இந்தத் துறையில் எருமைகள் வந்து , நீராடி , நீர் அருந்தி செல்வதால் அந்தக் குறிப்பிட்ட நதிக்கரையை ஆக்ஸ்போர்ட் என்று அழைத்தனர் . அந்த இடத்தில் பல்கலைக்கழகம் அமைந்ததால் அதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் என்று அழைத்தனர் .
--- தினமலர் , சிறுவர் மலர் , அக்டோபர் 30 , 2009

No comments: