Tuesday, January 5, 2010

அலர்ஜி ?

நாம் உண்ணும் பொருளோ அல்லது வெளியில் உள்ள ஒரு பொருளோ நம் உடலுக்குள் போகும்போது , சில ரசாயனப் பொருட்களை வெளியிடும் . அதை எதிர்த்துப் போராட நம் உடலும் நோய் எதிர்ப்பு சக்தி என்ற பெயரில் சில ரசாயனங்களை உண்டாக்கும் . இந்த இரண்டு ரசாயனங்களும் ஒத்துப்போய்விட்டால் பிரச்னை இல்லை . ஒன்றுக்கொன்று எதிர்த்துப் போரிடும்போதுதான் உடலில் அலர்ஜி ஏற்படுகிறது .
---இலையரவி . தகவல் தமயந்தி , குமுதம் , 26 - 08 - 2009 .

No comments: