Thursday, January 7, 2010

3 குரங்கு பொம்மை !

தீயவைகளைப் பார்க்காதே , தீயவைகளை கேட்காதே , தீயவைகளைப் பேசாதே!
இந்த குரங்குப் பொம்மைகளைப் பார்த்திருக்கலாம் . சரி , இந்தப் பொம்மைகளுடைய பெயர் என்னன்னு தெரியுமா ?
தீயவைகளை பார்க்காதே ( கண்களை மூடியிருக்கும் ) குரங்கின் பெயர் : மிஷாரு .
தீயவைகளை கேட்காதே ( காதுகளை மூடியிருக்கும் ) குரங்கின் பெயர் : கிகஷாரு .
தீயவைகளை பேசாதே ( வாயை மூடியிருக்கும் ) குரங்கின் பெயர் : இவஷாரு .
--- தினமலர் சண்டே ஸ்பெஷல் , 23 - 08 - 2009 .

No comments: