Thursday, December 24, 2009

ஞாபகமறதி .

நம் மூளை ஒரு நாளைக்கு 10 லட்சம் தடவைக்கு மேல் , நம் சிந்தனைகளை முறைப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது . இதற்கு நம் மூளையில் உள்ள 100 பில்லியன் நரம்பணுக்கள்தான் உதவுகின்றன . இந்த நரம்பணுக்களின் செயல் குறைந்துகொண்டே போய் அவற்றின் திறமைகளெல்லாம் மழுங்கிக்கொண்டே போகும் . இதைத்தான் ' ஞாபகமறதி ' ( அல்ஸிமர் ) என்கிறார்கள் .
மூளையின் மெமரி சிப்ஸில் கோளாறு ஏற்பட்டால் ஞாபக மறதி வரும் .
--- இரா . மணிகண்டன் , குமுதம் . 19 - 08 - 2009.

No comments: