Saturday, December 19, 2009

தண்ணீர் ஒன்று தான் !

வானில் இருந்து விழுந்தால் மழை ; ஓடினால் நதி ; உயரமான இடத்தில் இருந்து கீழே பாய்ந்தால் அருவி ; தேங்கி நின்றால் குளம் ; நிலப்பரப்பிற்குள் விரிந்து பரந்திருந்தால் ஏரி ; நிலப்பரப்புக்கு வெளியே விரிந்து பரந்திருந்தால் கடல் ... இப்படி பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் , தண்ணீர் ஒன்று தானே !
மழை , நதி , அருவி , குளம் , ஏரி , கடல் என எல்லாவற்றிலும் உள்ள தண்ணீரும் வெவ்வேறு வகையில் பயனளிக்கின்றன . மழை நல்லது , கடல் கெட்டது என்று தண்ணீரை ஒப்பீடு செய்வது சரியாகாது .
----தினமலர் . பக்திமலர் . ஆகஸ்ட் 13 , 2009

No comments: