Sunday, December 13, 2009

பஞ்சாமிர்தம் .

இருவகை பஞ்சாமிர்தம் .
இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பஞ்சாமிர்தம் இருவகைப்படும் :
1 . ரச பஞ்சாமிர்தம் . 2 . பல பஞ்சாமிர்தம் .
பால் , தயிர் , நெய் , தேன் , சர்க்கரை , இளநீர் ஆகியவை கலந்தது ரச பஞ்சாமிர்தம் . இந்த ரச பஞ்சாமிர்தத்துடன் வாழை , பலா , மாம்பழங்களைச் சேர்த்து செய்யப்படுவது , பல பஞ்சாமிர்தம்..
--- தினகரன் , 01 - 08 - 2009 .

No comments: