Tuesday, December 8, 2009

பாட்டிலும் தண்ணீரை கெடுக்கும் .

தண்ணீர் மட்டுமல்ல .... அதை எடுத்துச் செல்லும் பாட்டில்கூட அந்தத் தண்ணீரை தரமற்றதாக்கிவிடும் ஆபத்து இருக்கிறது . உதாரணமாக , அலுவலகத்துக்கு நாம் தண்ணீர் எடுத்துச் செல்லும் பாட்டில்கள் வாங்கும் போது பாட்டிலின் பாட்டம் பகுதியில் ஒரு முக்கோண்த்தில் நம்பர் போடப்பட்டிருக்கும் . அதில் 1 லிருந்து 4 வரை போடப்பட்டிருந்தால் அந்த பாட்டிலை வாங்கக்கூடாது . காரணம் , அந்த பிளாஸ்டிக் டப்பாவிலிருந்து வெளியேறும் கார்ஸினோஜின் என்ற கெமிக்கல் புற்றுனோயை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளன . அந்த நம்பர் 4 அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே வாங்குங்கள் .
--- தி. அணுபிரியா . குமுதம் சினேகிதி , ஆகஸ்ட் - 1-15 . 2009 .

No comments: