Friday, November 20, 2009

அறிந்து கொள்வோம் .

* உலகின் மிகப்பழமையான மரம் - பேரீச்சை .
* செயற்கைக்கோளினை முதலில் விண்ணுக்கு அனுப்பிய நாடு - ரஷ்யா .
* கின்னஸ் புத்தகம் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஆண்டு - 1955.
* தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் - காளிதாஸ் .
* சீனாவின் பழைய பெயர் - கதாய் .
* தாய்லாந்தின் பழைய பெயர் - ஸயாம் .
* எகிப்தின் பழைய பெயர் - யுனைடைட் அரபு ரிபப்ளிக் .
* ஆசியாவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் நீர்ச்சந்தி - பீரிங்னீர்ச்சந்தி .
* எரிமலையே இல்லாத நாடு - இந்தியா .
* அணுக்கதிர் வீச்சுக்கு சாகாத உயிரினம் - கரப்பான்பூச்சி .
* தலையில் இதயம் உள்ள உயிரினம் - இறால் .
* ரவீந்திரநாத்தாகூர் பாடலில் இருந்து எடுக்கப்பட்ட பெயர் - ஆகாஷ் வாணி ( வானொலி ) .
* மனிதனைப் போல கனவு காணும் உயிரினம் - நாய் .
* படைவீரர்களுக்கு முதன் முதலில் சீருடை அணியும் முறையைக் கொண்டுவந்தவர் - மாவீரன் நெப்போலியன் .
--- தினத்தந்தி , 13 - 07 - 2009 .

No comments: