Monday, November 16, 2009

அப்படியா ...

* காக்காய் வலிப்பு நோயைக் குணப்படுத்த சாரைப் பாம்பின் விஷம் பயன்படுகிறதாம் .
* உலகிலேயே மிகக் குறைவான எழுத்துக்கள் உள்ள மொழி ஹவாய் மொழிதான் . அதில் மொத்தம் 12 எழுத்துக்கள்தான் உள்ளன .
*1947 - ல் நடந்த இங்கிலாந்து எலிசபெத்- ராஜகுமாரன் பிலிப்ஸ் திருமணத்திற்கு காந்திஜி அனுப்பிய பரிசு ஒரு கோவணம் .
* கிரிக்கெட் மட்டையை முதலில் வடிவமைத்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ' ஜான்பால் ' என்னும் செருப்புத் தைக்கும் தொழிலாளி .
* நண்டு தனது ஆயுளில் 20 முறை சட்டையுரித்துக் கொள்ளும் .
* சிலந்திப் பூச்சியின் வலைகள் அனைத்தும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருந்தாலும் , எந்த இரு சிலந்தி வலைகளும் ஒன்று போல் இருப்பதில்லை .
--- பாக்யா , ஜூலை 10 - 16 ; 2009 .

No comments: