Monday, October 19, 2009

சத்தியச் சுரங்கம் .

நாமதேவர் , கபீர் போன்ற மகான்கள் மனிதர்களைப் போல ஜனிக்கவில்லை . மாறாக , ஆற்றில் கண்டெடுக்கப்பட்டார்கள் . ஷீர்டி சாயிபாபாவும் அப்படித்தான் திடீரெனக் காணப்பட்டார் .
தாயின் வயிற்றில் கர்ப்பம் தரித்துப் பிறக்காமல் உலகில் தாமாகவே தோன்றும் மகான்களின் தோற்றத்தை ' அயோனி ஜன்மம் ' என்பார்கள் .
---எஸ். லெஷ்மி நரசிம்மன் , இலக்கியப்பீடம் . ஜூன் 2009 .

No comments: