Friday, October 16, 2009

நெப்போலியத் தூக்கம் .

பகல் தூக்கத்தை நெப்போலியன் தூக்கமென்று சொல்வார்கள் . காரணம் , இவர் பகலில் தவறாமல் சிறிது நேரமாவது தூங்குவார் . சிறு துயில் அவருக்கு விருப்பமானது . அதனால்தான் பகலில் போடும் தூக்கத்தை " நேப் " என்கிறார்கள் . இது நெப்போலியன் பெயரின் சுருக்கும் முதல் மூன்று எழுத்துக்களே . பகலில் சிறிது நேரம் ( முப்பது நிமிடம் ) தூங்குவது அடுத்துச் செய்யப்போகும் தொழிலைத் திறம்படச் செய்ய உதவும் என்பது ஆய்வாளர்களின் முடிவு .

No comments: