Tuesday, September 29, 2009

கலிகாலம் .

போருக்குப் புறப்பட்ட
வீரமிகு மைந்தனுக்கு
வாளுரை கொடுத்தாள்
தமிழகத்து அன்னை !
ஊருக்குப் புறப்பட்ட
உத்தமப் புத்திரனுக்கு
ஆணுறை கொடுக்கிறாள்
அமெரிக்க அன்னை !
--- பாக்யா , மே 22 -- 28 ; 2009

No comments: