Wednesday, September 16, 2009

ஹர்த்தால் .

முன்பெல்லாம் எல்லாக் கடைகளையும் அடைக்கச் செய்யவேண்டும் என்றால் , ஒவ்வொரு கடையின் பூட்டிலும் ஒவ்வொரு எலும்புத் துண்டைச் செருகி வைத்துவிடுவது வழக்கமாம் . அப்படி எலும்புத் துண்டு இருப்பதைப் பார்க்கும் கடைக்காரர்கள் , அன்று கடையையே திறக்க மாட்டார்கள் . ' ஹட் ' என்ற இந்தி வார்த்தை எலும்பையும் , ' தால்' என்ற இந்தி வார்த்தை பூட்டையும் குறிப்பிடுவன . அதனால்தான் , கடையடைப்புக்கு ' ஹர்த்தால் ' என்ற பெயர் வந்தது .
பின்னர் , இந்த எலும்பு சம்பந்தப்பட்ட அனாசார வார்த்தையை உபயோகிக்க விரும்பாமல் , ' அந்தந்தக் காரியத்தை அப்படியே அப்படியே போடு ' என்று பொருள்படும் ' கார்பார் பந்த் ' என்ற வார்த்தையையே ஹர்த்தாலுக்குப் பதில் உபயோகிக்கத் தொடங்கினர் .
--- ஆனந்தவிகடன் , 13 - 05 - 2009 .

No comments: