Thursday, September 10, 2009

பூவா...? இரும்பா...?

" ஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் அதிகம் ? " என்று ஆசிரியர் கேட்கிறார் .
" இரும்பு " என்கிறான் ஒரு மாணவன் .
" எப்படி ?" இரண்டின் எடையும் ஒன்று தானே ?"
" உங்கள் மீது ஒரு கிலோ பூவை வீசுகிறேன்... ஒரு கிலோ இரும்பையும் வீசுகிறேன் ... எது கனம் என்று நீங்கள் சொல்லுங்கள் " என்றானாம் மாணவன் .
அதைப் போல ஊழலும் மதவாதமும் ஒன்றுபோல் தோன்றினாலும் , ஊழலில் ஆபத்து அதிகம் !
பெண் -- கறுப்பு !
பெண் கறுப்பென்றால் ஒதுக்குவார்கள் . பணம் கறுப்பென்றால் பதுக்குவார்கள்

No comments: