Friday, September 4, 2009

தர்ப்பைப்புல் .

தர்ப்பைப்புல் , புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது . இதற்கு , ' அக்னி கர்பம் ' என்ற பெயரும் உண்டு . இந்த புல்லில் காரமும் , புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்கிறார்கள் . அப்படி செய்தால் , அவற்றின் ஓசை திறன் குறையாமல் இருக்கும் .
தர்ப்பைப்புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாது . நீருக்குள் பல நாட்கள் கிடந்தாலும் அழுகாது . சூரிய கிரகணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகமாக இருக்கும் . இதன் காற்றுபடும் இடங்களில் தொற்றுநோய்கள் வராது .
---தினத்தந்தி , 27 - 01 - 2009 .

No comments: