Saturday, August 29, 2009

கண்ணதாசன் .

சென்னை அரசினர் மருத்துவமனையில் கவிஞர் கண்ணதாசன் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் , " இப்போ நான் சாப்பிடுகிறேனே இவை ' மாத்திரை ' அல்ல . ' மாத்து -- இரை ' என்று நகைச்சுவையாகக் கூறுவாராம் .

No comments: