Tuesday, July 28, 2009

பன்னிரு ஆழ்வார்கள் .

பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்த திவ்யதேசங்கள் :
1 . பொய்கையாழ்வார்--------------------- காஞ்சி.
2 . பூதத்தாழ்வார் ----------------------------- திருக்கடன் மலை .
3 . பேயாழ்வார் ---------------- ----------------மயிலை .
4 . திருமழிசையாழ்வார்------------------திருமழிசை .
5 . நம்மாழ்வார் --------------- ----------------திருக்குருகூர் .
6 . மதுரகவியாழ்வார் ----- ----------------திருக்கோளூர்.
7 . குலசேகராழ்வார் --------------------- ---திருவஞ்சிக்களம் .
8 . பெரியாழ்வார் ------------------------------ஸ்ரீவில்லிபுத்தூர் .
9 . ஸ்ரீஆண்டாள் -------------- -----------------ஸ்ரீவில்லிபுத்தூர் .
10.தொண்டரடிப் பொடியாழ்வார் -- -திருமண்டங்குடி .
11. திருப்பாணாழ்வார் ------------------- --உறையூர் .
12. திருமங்கையாழ்வார் --------------- ---திருவாலி திருநகரி .
--- ' இதுவே வைணவம் ' நூலிலிருந்து

No comments: