Monday, July 27, 2009

ஜபத்தின் பலன் !

* வீட்டில் சுத்தமான இடத்தில் அமர்ந்து இறைவன் நாமாவை ஜபம் செய்தால் பலன் ஒன்றுக்கு ஒன்று .
* நதிக்கரையில் அல்லது நீரோடைக் கரையில் பலன் ஒன்றுக்கு இரண்டு
* பசு கட்டிய இடத்தில் ஒன்றுக்கு நூறு மடங்கு பலன் .
* யாகம் செய்த இடத்தில் ஒன்றுக்கு ஆயிரம் மடங்கு பலன் .
* சுத்தமான கோயில்களில் ஒன்றுக்குப் பத்தாயிரம் மடங்கு பலன் .
* புனிதத் தலங்களில் ஒன்றுக்கு லட்சம் மடங்கு பலன் .
* மகான்கள் சித்தி பெற்ற இடத்தில் ஒன்றுக்கு கோடி மடங்கு பலன் .
--- ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் , நூலிலிருந்து .

No comments: