Saturday, July 25, 2009

'புஷ்ப விதி '

வில்வம் , துளசி இவைகளை பூஜைக்குப் பின் எடுத்து வைத்து நீரில் கழுவி விட்டு மீண்டும் , மீண்டும் உபயோகிக்கலாம் . இது நிர்மால்யம் ஆகாது . தினமும் புதிதாக கொண்டு வர வேண்டுமென்பது இல்லை . --- 'புஷ்ப விதி ' என்ற நூலிலிருந்து .
நல்ல காரியம் செய்ய ...
அமாவாசை என்பது சூரியனும் , சந்திரனும் ஒன்று கூடும் தினம் . அன்று பிதுர் தேவதைகளுக்கு நாம் தர்பணம் செய்கிறோம் . அவர்களுடைய ஆசிகளை நாம் வேண்டினால் , அவர்களுடைய பூர்ணமான கிருபை நமக்குக் கிடைக்கும் . ஆகையால் , அமாவாசையன்று பிதுர் தேவதைகளை வேண்டிக்கொண்டு , எந்த நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் , அவர்களுடைய நல்லாசியினால் நன்மையே விளையும் என்பது நம்பிக்கை . --- ' இந்து மதம் பதிலளிக்கிறது ' நூலிலிருந்து

1 comment:

GK said...

who is the author of புஷ்ப விதி book?