Wednesday, July 22, 2009

வின்ஸ்டன் சர்ச்சில்.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது , பிரிட்டனின் பிரதமராக இருந்த விஸ்ட்டன் சர்ச்சில் , இந்திய பிரதமர் நேருவுக்கு ஒரு தந்தி கொடுத்தார் . அதில் :
" 40 ஆண்டுகாலமாக எங்களின் நேரடி விரோதியாகா இருந்த காந்தியைக் கொல்ல நாங்கள் நினைத்ததில்லை , சுதந்திரம் பெற்ற 2 ஆண்டுகளில் உங்கள் நாட்டு மதவெறி கொன்றுவிட்டதே " -- 23 - 09 - 1988 .

No comments: