Monday, July 13, 2009

4 கோடி !

மதியாதார் முற்றம் மதித்தொரு
கால்சென்று மிதியாமை கோடி பெறும் .
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார்
தம்மனையில் உண்ணாமை கோடி பெறும் .
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும் .
கோடான கோடி கொடுப்பினும்
தன்னுடை நாக்கோடாமை கோடி பெறும் .
--- ஔவையார் .

No comments: