Wednesday, June 10, 2009

முழுப் பைத்தியம் .

புதிதாக ஒரு பள்ளியில் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் , மாணவர்களை திணற அடிக்க வேண்டும் என்பதற்காக , வகுப்பில் நுழைந்தவுடன் மாணவர்களை நோக்கி , " சென்னைக்கும் செங்கல்பட்டுக்கும் 100 கிலோ மீட்டர் என்றால் என் வயது என்ன ? " என்றார் .
ஒரு மாணவன் சற்றும் தாமதியாமல் " 32 வயது " என்றான் . ஆசிரியருக்கோ ஆச்சரியம் தாங்க முடிய வில்லை . " எப்படி கண்டுபிடித்தாய் ? " என்றார் .
மாணவன் அமைதியாக கூறினான் . " ஐயா , எங்கள் ஊரில் ஒரு அரைப் பைத்தியம் இருக்கிறது . அதற்கு வயது 16 " .
--- தினமலர் வாரமலர் . 24 -07 -1983 .

No comments: