Friday, May 22, 2009

பணிவிடை.

16 வகை பணிவிடை.
கடவுளை விருந்தினர் போலப் பாவித்து செய்யும் பதினாறு வகையான பணிவிடைகள் :
* ஆசனம் --------- அமர்வதற்கு தவிசு அளித்தல் .
* பாத்யம் --------- கால் அலம்ப நீர் தருதல் .
* அர்க்யம் -------- கை கழுவ நீர் கொடுத்தல் .
* ஆசமனீயம் --- பருகுவதற்கு நீர் வழங்குதல் .
* அபிஷேகம் ---- திருமுழுக்கு நீர் ஆட்டுதல் .
* வஸ்திரம் ------- அணிந்து கொள்ள ஆடைகள் வழங்குதல் .
* கந்தம் ------------- நறுமணப் பொருட்கள் தருதல் .
* புஷ்பம் ----------- மலர் மாலைகள் சூட்டுதல் .
*தூபம் --------------- அகில் சந்தனம் முதலிய நறுமணப் புகையிடுதல் .
*தீபம் ----------------- ஒளி விளக்குகள் ஏற்றி மும்முறை வலமாகச் சுற்றுதல் .
* நைவேத்யம் --- உணவுப் பொருட்கள் படைத்தல் .
* கற்பூரம் ----------- கற்பூரம் ஏற்றிக் காட்டிப் பணிதல் .
* சாமரம் ------------ கவரி வீசுதல் .
* ஆலவட்டம் ---- விசிறி கொண்டு வீசுதல் .
* சத்ரம் --------------- குடை கவித்தல் .
* தர்ப்பணம் ------- கண்ணாடி காட்டுதல் .
--- தினத்தந்தி , 16 - 09 - 2008 .

No comments: