Thursday, April 16, 2009

' உலா ' படிக்காத மேதைகள் !

தமிழ் இலக்கியங்களில் ' உலா ' வகையும் ஒன்று . அந்த நூல்களும் , அவற்றை இயற்றிய ஆசிரியர்களும் :
--- திருக் கயிலாய ஞான உலா ---- சேரமான் பெருமாள் நாயனார் .
--- திருவெங்கை உலா ------------------------ சிவப்பிரகாச சுவாமிகள் .
--- சொக்கநாத உலா ---------------------------- தத்துவராயர் .
--- திருக்காளத்தி நாதர் உலா ----------- சேற்றை கவிராசர் .
--- திருவானைக்காவல் உலா ------------ காளமேகப்புலவர் .
--- திருவரங்கன் உலா ------------------------ ஸ்ரீவேணுகோபாலன் .
--- திருவாரூர் உலா --------------------------- அந்தகக் கவிராயர் .
--- திருக்குற்றாலநாத உலா -------------- திரிகூடராசப்ப கவிராயர் .
--- ஞான உலா ------------------------------------ வேதநாயகம் சாஸ்திரியார் .
--- மூவருலா ---------------------------------------- ஒட்டக்கூத்தர் .
--- சிவந்தெழுந்த பல்லவன் உலா - படிக்காசுப் புலவர் .
--- தென்தில்லை உலா ------------------------ பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் .
படிக்காத மேதைகள் !
--- தாமஸ் ஆல்வா எடிசன்..... ஆறு மாதம் பள்ளிப் படிப்பு .
--- பெர்னாட்ஷா ------------------------- ஐந்து ஆண்டுகள் பள்ளிப் படிப்பு .
--- பென்சமின் ஃப்ராங்க்ளின் ----- ஒரு ஆண்டு பள்ளிப்படிப்பு .
--- கர்மவீரர் காமராஜர் -------------- ஐந்து ஆண்டுகள் பள்ளிப் படிப்பு .
இது தவிர கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸூக்கு எழுத , படிக்கத் தெரியாதாம் .
இதுவரை பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒன்பது பேருக்கு எழுத , படிக்கத் தெரியாதாம் .
இதெல்லாம் படிக்கத் தேவையில்லனு சொல்றதுக்கில்ல.... படிச்சா மட்டும் போதாதுனு சொல்றதுக்கு !
' பணம் மரத்தில் காய்ப்பது இல்லை ' என்று சொல்வது உண்மையில்லை . அது உண்மையென்றால் , பணம் இருக்கும் ' பேங்க் ' க்கு மட்டும் கிளை இருப்பது ஏன் ? யொசியுங்கள் !
--- அவள் விகடன் . 02 - 01 - 2009 .

No comments: