Wednesday, March 18, 2009

ரசித்தேன் .

பார்த்தேன் ...ரசித்தேன் .
நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கண்டு ரசித்த வாசகம் :
' நமக்காக வாழும்போது வாழ்க்கை புளித்து விடுகிறது ,
பிறருக்காக வாழும்போது வாழ்க்கை பிடித்து விடுகிறது !'
சென்னையில் ஓடும் ஒரு ஆட்டோவில் பார்த்து வியந்த வாக்கியம் :
' உன் கனவில் கண்ட பெண்ணைவிட ,
உன்னை கருவில் கண்ட தாயை நேசி ! '
பூஜைக்கு ஆகாத பூக்கள் .
ஆமணக்கு இலையிலும் , பனை ஓலைக்கூடையிலும் வைத்த பூக்கள் பூஜைக்கு ஆகாது . விநாயகருக்கு துளசியும் , சிவபெருமானுக்கு தாழையும் , பார்வதிக்கு நெல்லியும் , சூரியனுக்கு அருகும் , வைரவருக்கு நந்தியாவர்த்தமும் , திருமாலுக்கு அட்சதையும் சாற்றக் கூடாது .

No comments: