Friday, February 20, 2009

எறும்பு.

உலர்ந்த வெள்ளரிக் காய் தோலைப் போட்டு வைத்தாலும், அடுப்புச் சாம்பலும் மஞ்சள் பொடியையும் கலந்து தூவி வைத்தாலும் அந்த இடத்தில் எறும்பு வராது.

No comments: