Saturday, February 28, 2009

குழந்தை !

குழந்தை பிறந்தவுடனே அழுகிறது. இதற்குக் காரணம் பத்து மாதம் விடாம தாயேட Heart Beat லப்-- டப்ங்கற ரிதத்தை கேட்டு, கேட்டு , அது கேட்காம போனதுனாலதான் அழுகிறது. நெஞ்சுல சாய்ந்து தாயோட இதயத்துடிப்பு கேட்டவுடனே அழுகை நின்று போகிறது .
-- திரைப்பட இசையமைப்பாளர் , தேவா . பாக்யா இதழில்

No comments: