Sunday, March 1, 2009

ஊசி

ஊசி பயம் இனிமே இல்லை !
ஊசியை கண்டு அச்சப்படுபவர்களுக்காக மாஸ்கோவை சேர்ந்த ' ஷ்ரேயா லைப் சயின்சஸ் ' என்ற நிறுவனம் ' ஓரல்-- ரீகோசுலின் ' என்ற பெயரில் ஸ்பரே மூலமாக இன்சுலினை உட்செலுத்தும் முறையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது .இது டைப்--1 மற்றும் டைப்--2 நீரிழிவு நோயாளிக்கு ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்தும் , குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தி முறையாக பராமரிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது . இதற்கான ரேபிட் மிஸ்ட் என்ற கருவியை அமெரிக்க கூட்டு நிறுவனமான லெனரெக்ஸ் பயோடெக்னாலஜி உருவாக்கியுள்ளது . இக்கருவி ஸ்பிரே செய்யப்படும் இன்சுலின் , நிரையீரலில் சென்று சேராதபடி புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது .
இனிமே நீரிழிவு நோயாளிங்க ஊசி போட்டு, போட்டு உடம்பை புண்ணாக்கிக்க வேண்டாம் .
--சங்கீதா. தினமலர் . பெண்கள் மலர் . டிசம்பர் , 13 . 2008 .

No comments: