Saturday, February 7, 2009

வாரியார்.

கிருபானந்த வாரியார்.
( 25-08-1906 -- 07-11-1993 )
பல ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்க்கைச் சரித்திரத்தை வாரியார் சுவாமிகள் ஒரு நூலாக வெளியிட்டார்.'வாரியார் வாழ்க்கை வரலாறு' என்ற அந்த நூலில் அவர் கூறியுள்ள சில அனுபவங்களில் ஒன்று:
அஜீரணம் என்பது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது. காரணம், அரசர் வீட்டு விருந்தானாலும் அளவோடு உண்பவன்.ஒரு முஸ்லீம் அன்[அ)ர் என்னிடம், " பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசியடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய்வாய்ப்பட மாட்டான் " என்று கூறினார். இதை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்.
--ஆனந்த விகடன். 27-08-2008.

No comments: